என் கவிதையின் ஆதி

என் கவிதையின் ஆதி

About Me

My photo
jayankondam, tamilnadu, India

Friday, February 18, 2011

பாத முத்தம்


என்ன கர்வம் உன் கொலுசுகளுக்குநானே கொலுசுகளின் ராணி எனமெத்தனமிட்டு  சிரிக்கின்றன எனை பார்த்து

அழுகின்றன நீ கழற்றி வைக்கும் சமயத்தில்உன் மாநிற மேனியின் முத்தம் பெற இயலாமைக்கு

கொலுசுகளுக்கு உயிர் கொடுக்கும் உன் அழகியவளைந்த பாதங்களால்உயிர் கொடு எனக்கு உன் பாத முத்தத்தால்எனதுதட்டில்

ஆனால் கண்டிப்பாக இடமில்லை உன் கொலுசுகளுக்கு நமது படுக்கையில்…………………...இதழ் சுந்தர்

1 comments:

ம.தி.சுதா said...

கொலுசுக்கள் இந்தளவு திமிசு வச்சு வடிக்கிறிங்களே ரொம்ப அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
| - |