மனசு விட்டு பேசணும் டி உங்கிட்ட மனசு விட்டே பேசணும் டி
பொத்தி வெச்ச ஆசையெல்லாம் சுக்கு நூறா போனதடி
இன்னும் கொஞ்சம் நீண்டுச்சின்னா சத்தியமா வெடிச்சிடும் டி
இதயம் செத்து செத்து வாழுதடி
தமிழ்
காதல் காப்பியங்களின் கருவே
தரணியில் மொழி தோன்றுதற்கு முதலாய் இருந்த தேனமுதே
உனை வாழ்த்தி பாடுதற்கே இசை பிறந்தது
உனை பார்த்தே மானுடர்க்கு நாகரிகம் எனும் தெளிவு பிறந்தது
உலகப்போட்டியில் உனக்கே முதலிடம் எதற்கெனில்