காதல் காப்பியங்களின் கருவேதரணியில் மொழி தோன்றுதற்கு முதலாய் இருந்த தேனமுதேஉனை வாழ்த்தி பாடுதற்கே இசை பிறந்ததுஉனை பார்த்தே மானுடர்க்கு நாகரிகம் எனும் தெளிவு பிறந்ததுஉலகப்போட்டியில் உனக்கே முதலிடம் எதற்கெனில்இலக்கணங்களும் இலக்கியங்களும் எட்டுக்களும் , பத்துக்களும்காண்டங்களும் ,நானூருகளும் உனை வைத்தே எழுதப்பட்டனஉன் பெயர் சொல்லி கண்டங்கலெங்கும் தலை நிமிர்ந்து நடப்பேன் நான்கவலைப்படாதே உனக்கெதிராக நீ பிறந்ததிலிருந்துநடக்கும் போட்டி போரில் உன் சிப்பாய்கள் வீர மரணம் அடைந்தாலென்னநானிருக்கிறேன் உனது வாளும் கேடயமுமாய் உன் புகழ் பரப்பஉனை மறந்திருப்பேன் அக்கணம் உன் மடியிலே வீழ்ந்திருப்பேன்என் தங்க தமிழே .................................................................. இதழ் சுந்தர் .
0 comments:
Post a Comment